மது போதையில் வாகனம் ஓட்டினால் துறை ரீதியான நடவடிக்கை - ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் காவல்துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மது போதையில் வாகனம் ஓட்டினால் துறை ரீதியான நடவடிக்கை - ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை
x
சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் காவல்துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு இடங்களில், வாகன ஓட்டிகள், முறையாக விதிகளை பின்பற்றுகிறார்களா என, போக்குவரத்து காவல்துறையினர் ​ தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காவல்துறையினர் விதிகளை மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  குடிபோதையில் வாகனம் ஓட்டினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்