சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
x
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் நிலவிவரும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்கவும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், தேவையான மருந்துகளை இருப்பு வைத்து கொள்ள வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்