தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம் மீட்பு
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உடலில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உடலில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தச்சநல்லூர் போலீசார், அந்த சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Next Story