"விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை" - ஓ.பி.ரவீந்திரநாத்குமார்

தனது வெற்றி குறித்து வரும் விமர்சனங்களை, தான் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தெரிவித்துள்ளார்.
x
தனது வெற்றி குறித்து வரும் விமர்சனங்களை, தான் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தெரிவித்துள்ளார். ஆண்டிப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும், மக்களின் குறைகளை தீர்ப்பதில் தான் தனது எண்ணம் முழுவதுமாக உள்ளதாகவும் ரவீந்திரநாத்குமார் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்