தாயை கடித்த பாம்புடன் மருத்துவமனை வந்த மகன்

விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு கிராமத்தை சேர்ந்த ரத்தினம்மாள் என்பவரை பாம்பு கடித்துள்ளது.
தாயை கடித்த பாம்புடன் மருத்துவமனை வந்த மகன்
x
விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு கிராமத்தை சேர்ந்த ரத்தினம்மாள் என்பவரை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அவரை உறவினர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது எந்த வகையான பாம்பு கடித்தது என மருத்துவர்கள் கேட்டுள்ளனர். உடனே ரத்தினம்மாளின் மகன், தனது பையில் வைத்திருந்த பாம்பை எடுத்து மருத்துவர்களிடம் காண்பித்துள்ளார். இதனால் மருத்துவர்கள் மட்டுமல்லாமல் அருகே இருந்த நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்