ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு துபாய், சவுதிக்கு மல்லிகை பூ ஏற்றுமதி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலத்திலிருந்து துபாய், சவுதி அரேபியாவுக்கு மல்லிகை பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு துபாய், சவுதிக்கு மல்லிகை பூ ஏற்றுமதி
x
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலத்திலிருந்து  துபாய், சவுதி அரேபியாவுக்கு மல்லிகை பூக்கள்  ஏற்றுமதி செய்யப்பட்டது. சத்தியமங்கலத்தில் விளையும் பூக்களுக்கு அந்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளதால், பாக்கெட் வடிவில் பெட்டியில் வைத்து 2 டன் பூக்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்டது. சில வாரங்களாக கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ தற்போது ரம்ஜான் பண்டிகை காரணமாக கிலோ 500 ரூபாயாக அதிகரித்து விற்பனையானது.


Next Story

மேலும் செய்திகள்