இலங்கை சிறையில் 6 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை

இலங்கை சிறையில் 6 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவகள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை சிறையில் 6 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
x
இலங்கை சிறையில் 6 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவகள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை ரோந்து கப்பல் மோதியல் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நல்லெண்ண அடிப்டையில் 4 பேரையும் விடுவிக்க கோரி அரசு தலைமை வழக்கறிஞர்  நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து 4 மீனவர்களையும் விடுதலை செய்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்