தொழில் அதிபர் மகன் பிறந்தவிழாவில் ஹெலிகாப்டர் : தாழ்வாக பறந்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை

கும்பகோணத்தில் தொழில் அதிபர் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் அதிபர் மகன் பிறந்தவிழாவில் ஹெலிகாப்டர் : தாழ்வாக பறந்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை
x
கும்பகோணத்தில் தொழில் அதிபர் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கும்பகோணம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் மேலே தாழ்வான உயரத்தில் இருந்தவாறு ஹெலிகாப்டர்களிலிருந்து மலர்கள் தூவப்பட்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஹெலிகாப்டர் திடீரென்று  தாழ்வாக சுற்றி சுற்றி பறந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் என்னவென்று தெரியாமல் அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் வீராசாமி விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்