சென்னையில் இருந்து வாரணாசி, அகமதாபாத்துக்கு நேரடி விமான சேவை : ஏர்-இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு

சென்னையில் இருந்து பெங்களூரு, கொல்கத்தா, வாரணாசி, அகமதாபாத் நகரங்களுக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா விமானம் தொடங்குகிறது.
சென்னையில் இருந்து வாரணாசி, அகமதாபாத்துக்கு நேரடி விமான சேவை : ஏர்-இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு
x
சென்னையில் இருந்து பெங்களூரு, கொல்கத்தா, வாரணாசி, அகமதாபாத் நகரங்களுக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா விமானம் தொடங்குகிறது. நாள்தோறும் காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம்  8 மணிக்கு பெங்களூரு சென்றடையும். கட்டணமாக ஆயிரத்து 228 ரூபாய் வசூலிக்கப்படும்.இதேபோல் வரும் 6-ம் தேதியில் இருந்து வாரணாசிக்கு நேரடி விமான சேவை தொடங்குகிறது. செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் விமானங்கள்  இயக்கப்படும். இதேபோல் சென்னை - அகமதாபாத்துக்கு வாரத்தில் 6 நாட்களும், கொல்கத்தாவுக்கு 4 நாட்களும் விமானம்  இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்