மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு மருத்துவ மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைப்பு

நாட்டிலேயே முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மருத்துவ மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
x
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தை, சென்னை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து விதமான சிகிச்சைகளும் அளிக்கப்படும் என்று நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தங்களுக்கான மருத்துவ மையம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திருநங்கைகள், அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்