கோடை விடுமுறை முடிந்தது பள்ளிகள் இன்று திறப்பு : புதிய வகுப்புகளுக்கு செல்ல மாணவர்கள் ஆர்வம்

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
கோடை விடுமுறை முடிந்தது பள்ளிகள் இன்று திறப்பு : புதிய வகுப்புகளுக்கு செல்ல மாணவர்கள் ஆர்வம்
x
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இதனால்  பள்ளிகள் திறப்பை தள்ளிப்போட வேண்டும் என, ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், பள்ளிகள் திட்டமிட்டபடி இன்று திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டது. அதேநேரம் புதிய வகுப்புகளுக்குச் செல்ல மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் 42 லட்சம் மாணவர்களுக்கு சீருடை தயாராகவில்லை என்றும், 3,4,5,7,8 ஆகிய வகுப்புகளுக்கு புத்தகங்கள் இல்லை என்றும் ஒருசாரார் குற்றம்சாட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்