சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை

சென்னை மயிலாப்பூர் காவலர் குடியிருப்பில் சிறப்பு உதவி ஆய்வாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது .
சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை
x
சென்னை மயிலாப்பூர் காவலர் குடியிருப்பில் சிறப்பு உதவி ஆய்வாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது . டிஜிபி அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும்  வாசு என்பவரின் இல்லம் மயிலாப்பூர் காவலர் குடியிருப்பில் உள்ளது. இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், 35 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்