கோவில் ஊழியர்களுக்கான குடும்ப நல நிதியுதவி அதிகரிப்பு

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவில் ஊழியர்களுக்கான குடும்ப நல நிதியுதவி அதிகரிப்பு
x
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியுதவி 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்காக கோவில் பணியாளர்களிடம் இருந்து 60 ரூபாய் மாத சந்தா வசூலிக்கப்படும் எனவும் அரசு  தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்