மேட்டூர் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : சாக்கடையில் கலந்து வீணாகும் குடிநீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 17 வார்டு நகரவங்கி தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேட்டூர் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : சாக்கடையில் கலந்து வீணாகும் குடிநீர்
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 17 வார்டு நகரவங்கி தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு மேட்டூர் கூட்டு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்த குடிநீர் குழாய் உடைந்து தொடர்ந்து நீர் வெளியேறி லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சாக்கடையில் கலந்து வீணானது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் குடிநீர் குழாய்யை சரிசெய்ய ஊழியர்கள் வரவில்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதன் பிறகு 2014இல், 16வது மக்களவையில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களை மட்டும் வென்றதால், எதிர்கட்சி தலைவர் பதவியை அடைய முடியவில்லை. 2019 தேர்தலில் 52 இடங்களில் மட்டும் காங்கிரஸ் வென்றதால்,  பதினேழாவது மக்களவையிலும் எதிர்கட்சித் தலைவர் பதவி காலியாகவே தொடர்கிறது.

Next Story

மேலும் செய்திகள்