ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட விவசாயிகள் கோரிக்கை
x
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதுடன், அவற்றை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். 

Next Story

மேலும் செய்திகள்