நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா : கால்கோள் விழாவுடன் கோலாகல தொடக்கம்

நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.
நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா : கால்கோள் விழாவுடன் கோலாகல தொடக்கம்
x
நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது. கோயில் யானை காந்திமதி முன்செல்ல, அப்பர் சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மகா மண்டபத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பிறகு திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. மொத்தம் 40 நாட்கள் ஆனி பெருந்திருவிழா நடைபெற உள்ளது. கால்கோள் விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்