ஊட்டி : சுற்றுலா பயணிகளை கவர புதிய திட்டம்

ஊட்டியில் 25 ஹெக்டேரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்கா, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
ஊட்டி : சுற்றுலா பயணிகளை கவர புதிய திட்டம்
x
ஊட்டியில் 25 ஹெக்டேரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பூங்கா, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த பூங்காவில்  இரண்டு மலை முகடுகள் நடுவே பிரம்மாண்டமான தொங்குப்பாலம் மற்றும் ஏரி நீரூற்றுகள் அமைக்கப்பட்டு வருகிறது.  கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் விரைவில் தொங்குபாலம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பூங்காவில் பிட்டோனியா, ஜெரோனியா, அன்ட்ரோனியம் போன்ற மலர்கள் பூக்க துவங்கியுள்ளதால் திறப்பு விழா கணும் முன்பே சுற்றுலா பயணிகளை தன்பால் இழுக்க துவங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்