திருபுலிவனம் கிராம மக்கள் பட்டா கேட்டு 12 - வருடங்களாக காத்திருப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறை கேட்கும் ஜமாபந்தி துவங்கியுள்ளது.
திருபுலிவனம் கிராம மக்கள் பட்டா கேட்டு 12 - வருடங்களாக காத்திருப்பு
x
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறை கேட்கும் ஜமாபந்தி துவங்கியுள்ளது. வருகிற 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஜமாபந்தியில், கிராமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளிக்க உள்ளனர். முதல்நாளான இன்று   திருபுலிவனம் கிராம மக்கள், தாங்கள் 12 வருடங்களாக,  வசித்து வரும் இடத்திற்கு பட்டா கேட்டு மனு அளித்தனர்.இந்த தீர்ப்பாயத்திலாவது பட்டா கிடைக்க வட்டாச்சியர், மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்