"அனைவரும் சமூகப் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்" - தூத்துக்குடி எம்.பி.கனிமொழி பேச்சு

சமூகப் பொறுப்புடன் நாட்டை காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என தூத்துக்குடி எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.
அனைவரும் சமூகப் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் - தூத்துக்குடி எம்.பி.கனிமொழி பேச்சு
x
சமூகப் பொறுப்புடன் நாட்டை காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என தூத்துக்குடி எம்.பி.கனிமொழி தெரிவித்தார். சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் காமராஜ் அவர்களின் பேத்தியும் திமுக மகளிர் அணியின் மாவட்ட உறுப்பினருமான மயூரியின் மகள் திருமணத்தை கனிமொழி நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழர்கள் சுயமரியாதை மிக்கவர்களாக இருப்பதாக கூறினார். இந்த நாட்டை காப்பாற்றும் பொறுப்பு தமிழர்களின் கையில் இருப்பதாக கூறிய அவர், அந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்