தானாமுளைத்த மாரியம்மன் கோயிலில் படுகளம் திருவிழா - பூதங்களுக்கு திருமணம் செய்து விநோதம்

மணப்பாறை அருகே மணப்பட்டியில் அமைந்துள்ள தானாமுளைத்த மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது.
தானாமுளைத்த மாரியம்மன் கோயிலில் படுகளம் திருவிழா - பூதங்களுக்கு திருமணம் செய்து விநோதம்
x
மணப்பாறை அருகே மணப்பட்டியில் அமைந்துள்ள தானாமுளைத்த மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. கடந்த 19ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான படுகளம் திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்கள்,  ஆண் மற்றும் பெண் பூதங்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். படுகள திருவிழாவை ஒட்டி அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள்,  சிவன் பார்வதி,  இராணுவ வீரர்கள், ஆதிவாசிகள், ரோபோ உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்