கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கான பணிகள் தீவிரம்

கொடைக்கானலில் நடைபெற உள்ள 58வது மலர்க் கண்காட்சிக்கான முன் ஏற்பாடு, தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கான பணிகள் தீவிரம்
x
கொடைக்கானலில் நடைபெற உள்ள 58வது மலர்க் கண்காட்சிக்கான முன் ஏற்பாடு, தீவிரமாக நடைபெற்று வருகிறது. தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்காவில் கடந்த அக்டோபர் மாதம் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. மலர்களைக் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள், செல்ஃபி எடுத்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்