திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத 20 மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி படிக்கும் முதலாம் ஆண்டு வரலாறு படிக்கும் மாணவர்கள் 20 பேர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத 20 மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு
x
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி படிக்கும் முதலாம் ஆண்டு வரலாறு படிக்கும் மாணவர்கள் 20 பேர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு வராததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என காரணம் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், 20 பேர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தேர்வு எழுத அனுமதி பெற்று தருமாறு கோரிக்கை மனு கொடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்