சுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்

ஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்
x
ஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக,  வனத்துறையினர் விலங்குகள், பறவைகளின் டிஜிட்டல்  புகைப்படங்களை, காட்சிக்கு வைத்துள்ளனர். மேலும், வனப்பகுதி இடையில், 500 மீட்டர் நீளத்தில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.  காட்டு வழியாக, நடைபயணம் மேற்கொண்டு இயற்கை காட்சிகளை ரசித்தும், புல்வெளிகளில் அமர்ந்தும், பயணிகள் மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்