ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடல் சீற்றம் - பொதுமக்கள் கடலுக்குள் இறங்க போலீசார் தடை

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முத்திராயர் சத்திரம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசியதால் தென்கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடல் சீற்றம் - பொதுமக்கள் கடலுக்குள் இறங்க போலீசார் தடை
x
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முத்திராயர் சத்திரம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசியதால் தென்கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.கடல் சீற்றம் காரணமாக துறைமுகத்தில் கடல் அலையானது பல அடி உயரத்திற்கு எழும்பியது.இதனால் சுற்றுலா பயணிகள் துறைமுகத்திற்கு செல்லவும்,தனுஷ்கோடி பகுதியில் கடலுக்குள் இறங்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.மேலும் மீனவர்கள் தங்கள் படகுகளை வடக்கு கடல் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்