நாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.
நாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...
x
ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார். பிடிப்பதறக்கு முன், ஆக்‌ரோஷமாக காணப்பட்ட பாம்பு மீது தண்ணீர் உற்றியும், வால் பகுதியில் தடவி கொடுத்தும் யுவராஜ் ஆசுவாசப்படுத்தினார். பிடிபட்ட பின்னர் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடியதை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் படம் எடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்