பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. முதல் முறையாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
கோவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளது.
Next Story