"மக்கள் அளித்த வாக்குகள் வீணாகாது" - தயாநிதி மாறன்

"தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்போம்" - தயாநிதி மாறன்
மக்கள் அளித்த வாக்குகள் வீணாகாது - தயாநிதி மாறன்
x
மக்கள் அளித்த வாக்குகள் வீணாகாமல், தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்