அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி - சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன்

பெரியகுளத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி -  சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன்
x
பெரியகுளத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை  இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இறுதி சுற்றில் இந்தியன் வங்கி சென்னை அணியும், பாங்க் ஆப் பரோடா பெங்களுரூ அணியும் மோதின. இதில் சென்னை  இந்தியன் வங்கி அணி 98 க்கு 61 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. வெற்றி அந்த அணிக்கு சுழற்கோப்பையும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்