இரண்டு லட்சம் நாற்றுக்கள் விற்பனைக்கு தயார் : அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் குவியும் விவசாயிகள்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அரசு தோட்டக்கலை பழப்பண்ணை.
இரண்டு லட்சம் நாற்றுக்கள் விற்பனைக்கு தயார் : அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் குவியும் விவசாயிகள்
x
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அரசு தோட்டக்கலை பழப்பண்ணை. இந்த பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் புதிய நாற்றுக்கள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், 30 வகையான தாவரங்களின் 2 லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரமான நாற்றுகள் குறைந்த விலையில் கிடைப்பதால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மொத்தமாகவும் சில்லரையாகவும் வாங்கிச்செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்