"மக்களின் தேவைகளுக்கான செயற்கைகோள் தயாரிப்பு" - மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளி ஆராய்ச்சி படிப்பு குறித்து மாணவர்களிடத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
மக்களின் தேவைகளுக்கான செயற்கைகோள் தயாரிப்பு - மயில்சாமி அண்ணாதுரை
x
விண்வெளி ஆராய்ச்சி படிப்பு குறித்து மாணவர்களிடத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு  மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களும் செயற்கைகோள்களை தயாரிப்பதற்கு இஸ்ரோ வாய்ப்புகளை வழங்கி வருவதாக கூறினார். உலகளவில் செயற்கைகோள் தொழில் நுட்பத்தில், அனைத்து துறைகளுக்கும் உதவிடவும், மக்களின் தேவைகளுக்கான செயற்கைகோள்களை உருவாக்குவதிலும இந்தியாவே முதலிடத்தில் உள்ளதாகவும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்