மழை வேண்டி சிறப்பு கொடை விழா : சுடலை மாட சுவாமி கோயிலில் வழிபாடு

திருச்செந்தூர் அருகே வீரமாணிக்கம் கிராமத்தில் உள்ள சுடலை மாடசுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு கொடை விழா நடைபெற்றது.
மழை வேண்டி சிறப்பு கொடை விழா : சுடலை மாட சுவாமி கோயிலில் வழிபாடு
x
திருச்செந்தூர் அருகே வீரமாணிக்கம்   கிராமத்தில் உள்ள  சுடலை மாடசுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி சுனை நீரை கும்பத்தில் எடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன . பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த கும்பம்  யானை முன்செல்ல மேளதாளங்கள்  முழங்க  ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.சுடலை மாடசுவாமி முன்பு கும்பத்தை இறக்கி வைத்து  வழிபாடு செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மழை பெய்ய வேண்டி சுடலை மாடசுவாமியை வேண்டிகொண்டனர்.   


Next Story

மேலும் செய்திகள்