"சந்திரயான்-2 வரும் ஜுலையில் விண்ணில் ஏவப்படும்" - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

"ஆதித்யா விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்"
x
சந்திரயான்-2  விண்கலம்  வரும் ஜுலை மாதமும், ஆதித்யா விண்கலம் 
அடுத்த ஆண்டு மத்தியிலும்  விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்