ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு

ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.
ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு
x
ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். ஃ பிளவர் ஷோ என்ற எழுத்து, 50 ஆயிரம் ரோஜா மலர்களால் எழுதப்பட்டிருந்தது. சுற்றுலா தலங்களான அவலாஞ்சி, தொட்டபெட்டா, படகு இல்லம், ரோஜா பூங்கா, பைகாரா, முதுமலை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்