கூத்தாண்டவர்கோவிலில் திருவிழா - ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பு

சிதம்பரம் அண்ணாமலைநகர் கூத்தாண்டவர்கோவிலில் அரவான் களப்பலி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கூத்தாண்டவர்கோவிலில் திருவிழா - ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பு
x
சிதம்பரம் அண்ணாமலைநகர்  கூத்தாண்டவர்கோவிலில்  அரவான் களப்பலி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த ஏராளமான திருநங்கைகள் கூத்தாண்டவரை வழிபட்டனர். பின்னர் நடைபெற்ற கூத்தாண்டவர் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்

Next Story

மேலும் செய்திகள்