பஞ்ச பிரகார விழா - பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10ஆம் நாள் பஞ்ச பிரகார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பஞ்ச பிரகார விழா - பக்தர்கள் சாமி தரிசனம்
x
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10ஆம் நாள் பஞ்ச பிரகார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அம்மன், வெள்ளி விமானத்தில் தேரோடும் வீதி மற்றும் சன்னதி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்