லாரியை நிறுத்த கூறிய போலீஸ்காரருக்கு கழுத்தில் கடி... லாரி டிரைவர் வெறிச்செயல்

ராமநாதபுரத்தில் வாகன சோதனையின் போது, லாரியை நிறுத்த கூறிய போலீஸ்காரரை, லாரி ஓட்டுனர் ஒருவர் கழுத்தில் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாரியை நிறுத்த கூறிய போலீஸ்காரருக்கு கழுத்தில் கடி... லாரி டிரைவர் வெறிச்செயல்
x
ராமநாதபுரத்தில் வாகன சோதனையின் போது, லாரியை நிறுத்த கூறிய போலீஸ்காரரை, லாரி ஓட்டுனர் ஒருவர் கழுத்தில் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேணிக்கரை அருகே அதிக விறகுகளை ஏற்றி வந்த லாரி, நிறுத்தாமல் சென்றதை அடுத்து, போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் என்பவர், லாரியை துரத்தி சென்று நிறுத்தியதோடு, வண்டியின் சாவியை எடுத்துள்ளார். இருவருக்கும் இடையே, வாக்குவாதம் முற்றி, இந்த சம்பவம் நிகழ்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்