கடம்பூர் : மூன்று கால்களுடன் சுறுசுறுப்பாக சுற்றி திரியும் ஆடு

மூன்று கால்களுடன் ஆட்டுக்குட்டி கடம்பூர் மலைப்பகுதியில் சுறுசுறுப்பாக சுற்றி திரிவது கிராம மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பூர் : மூன்று கால்களுடன் சுறுசுறுப்பாக சுற்றி திரியும் ஆடு
x
சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர் வளர்த்து வந்த வெள்ளாடு ஒன்று கடந்த 3 மாதங்களுக்கு முன் 2 குட்டிகள் ஈன்றது. இதில் ஒரு ஆட்டுக்குட்டி மூன்று கால்களுடன் மட்டும் பிறந்தது.இந்நிலையில் ஆட்டுக்குட்டி வளர்ந்து மலைப்பகுதியில் சுறுசுறுப்பாக சுற்றி திரிவது கிராம மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்