தங்கதமிழ்செல்வன் தங்கியிருந்த அறையில் தேர்தல் பறக்கும்படை அதிரடி சோதனை

மதுரை ஆண்டாள் நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தேர்தல் பறக்குபடையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
x
மதுரை ஆண்டாள் நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தேர்தல் பறக்குபடையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அ.ம.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தங்கியிருந்த அறையிலும் சோதனை நடைபெற்றது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருந்த அ.ம.மு.க. முக்கிய நிர்வாகிகள் அங்கு தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 


Next Story

மேலும் செய்திகள்