பொள்ளாச்சி : வனத்துறையிடம் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலை பாம்பு

பொள்ளாச்சி அருகே 10 அடி நீளம் உள்ள கொண்ட மலை பாம்பை, கையால் லாவகமாக வனத்துறையினர், பிடித்தனர்.
பொள்ளாச்சி : வனத்துறையிடம் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலை பாம்பு
x
பொள்ளாச்சி அருகே 10 அடி நீளம் உள்ள கொண்ட மலை பாம்பை, கையால் லாவகமாக வனத்துறையினர், பிடித்தனர். கோபால்சாமி மலை அடிவாரத்தில் ரவி என்ற விவசாயிக்கு சொந்தமான மாந்தோப்பில், இருந்த அந்த பாம்பை பிடித்த வனத்துறையினர், நவமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்