வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா : பெண்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா : பெண்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன்
x
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள  வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்று நேர்த்திகடன் செலுத்தினர்.மயிலாட்டம், ஒயிலாட்டம் என கோயில் திருவிழா களை கட்டியது.

Next Story

மேலும் செய்திகள்