உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னையில் சிறப்பு மாரத்தான் ஓட்டம்

உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற சிறப்பு மாரத்தானில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னையில் சிறப்பு மாரத்தான் ஓட்டம்
x
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற சிறப்பு மாரத்தானில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அண்ணா நகர் டவர் பூங்கா அருகே, தனியார் நிறுவனம் சார்பில் மமதான் என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் 3 கி.மீ, 5 கி.மீ, 7 கி.மீ உள்ளிட்ட மூன்று பிரிவில் நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்த, மாரத்தானில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்