உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னையில் சிறப்பு மாரத்தான் ஓட்டம்
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற சிறப்பு மாரத்தானில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற சிறப்பு மாரத்தானில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அண்ணா நகர் டவர் பூங்கா அருகே, தனியார் நிறுவனம் சார்பில் மமதான் என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் 3 கி.மீ, 5 கி.மீ, 7 கி.மீ உள்ளிட்ட மூன்று பிரிவில் நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்த, மாரத்தானில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
Next Story