வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்தில், வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
x
தமிழகத்தில், வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 45 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கபட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்