திருச்செந்தூரில் முக்கானி உச்சினிமாகாளி அம்மன் கோவில் திருவிழா

திருச்செந்தூர் அருகே முக்கானியிலுள்ள உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூரில் முக்கானி உச்சினிமாகாளி அம்மன் கோவில் திருவிழா
x
திருச்செந்தூர் அருகே முக்கானியிலுள்ள உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, விரதம் இருந்த பெண்கள், முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர். முன்னதாக, கும்மிபாட்டு மற்றும் கிராமியப் பாடல்களை பாடி கும்மியடித்து வழிபாடு நடத்தினர். இதில்,  சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்