தெருக்களில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படும் தெருக்களில் கோலம் போட்டு நகராட்சி ஊழியர்கள் நூதன ​பிரசாரம் செய்தனர்
தெருக்களில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை
x
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படும் தெருக்களில் கோலம் போட்டு நகராட்சி ஊழியர்கள் நூதன ​பிரசாரம் செய்தனர். இந்த நகராட்சியில் சுகாதார சீர்கேட்டை தடுக்க, அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பல வண்ண கலர் பொடிகளை கொண்டு கோலங்களை வரைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்