பிரதிநிதித்துவம் கோரும் தனியார் கல்லூரிகள் - உயர்கல்வித்துறை செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழுவில் தனியார் கல்லூரிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கக் கோரும் வழக்கில் உயர்கல்வித்துறை செயலர் பல்கலை கழக பதிவாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதிநிதித்துவம் கோரும் தனியார் கல்லூரிகள் - உயர்கல்வித்துறை செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
x
தனியார் சுய நிதி கல்லூரிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, மனுதாரரின் வாதத்தை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜுன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.  


Next Story

மேலும் செய்திகள்