பாலியல் புகாரில் கணவர் கைது : ஜாமீன் வழங்க வேண்டாம் என மனைவி அதிரடி
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ஈரோடு ராதாகிருஷ்ணனை ஜாமினில் விடுவிக்க, அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ஈரோடு ராதாகிருஷ்ணனை ஜாமினில் விடுவிக்க, அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், கல்லூரி மாணவிகள் உட்பட பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தனது கணவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
Next Story