தேசிய சிலம்பு தினத்தை முன்னிட்டு சிலம்பாட்ட போட்டிகள்
ஆண்டுதோறும் மே மாதம் 6ம் தேதி தேசிய சிலம்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் மே மாதம் 6ம் தேதி தேசிய சிலம்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு் சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் தேசிய அளவிலான பதினோராவது சிலம்பாட்ட போட்டிகள் ஈரோட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
Next Story