சிறுவனை ஒரினச்சேர்க்கைக்கு ஈடுபடுத்திய 3 சிறுவர்கள் : போக்சோ சட்டத்தில் கைது

திருச்செந்தூரில், 5 வயது சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்திய 3 பேரை, போஸ்கோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.
சிறுவனை ஒரினச்சேர்க்கைக்கு ஈடுபடுத்திய 3 சிறுவர்கள் : போக்சோ சட்டத்தில் கைது
x
திருச்செந்தூரில், 5 வயது சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்திய 3 பேரை, போஸ்கோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர். திருச்செந்தூர் அடுத்த மேல சண்முகபுரத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுவனின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில், ஆறுமுகநேரி போலீசார் அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து, பாளை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்