குன்னுாரில் ரெட் லீப் மலர்கள் சீசன் தொடங்கியது

குன்னூரில், ரெட் லீஃப் மலர்கள் சீசன் தொடங்கியது ஆங்கிலேயர் ஆட்சியின் போது, நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் அரிய வகை மலர் செடிகள் நடப்பட்டன.
குன்னுாரில் ரெட் லீப் மலர்கள் சீசன் தொடங்கியது
x
குன்னூரில், ரெட் லீஃப் மலர்கள் சீசன் தொடங்கியது ஆங்கிலேயர் ஆட்சியின் போது, நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் அரிய வகை மலர் செடிகள் நடப்பட்டன. இவற்றை மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் பராமரித்து வருகிறது. ரெட் லீப் என அழைக்கப்படும் சிவப்பு இழை வண்ணத்தில் பூக்கும் மலர்கள், தற்போது சாலையோரங்களில் பூத்து குலுங்குகின்றன. மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குவது, சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியாக திகழ்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்