சென்னையில் பல லட்சம் மதிப்புள்ள பவளப்பாறைகள் பறிமுதல்

சென்னையில் பல லட்சம் மதிப்புள்ள அரிய பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பல லட்சம் மதிப்புள்ள பவளப்பாறைகள் பறிமுதல்
x
சென்னையில் பல லட்சம் மதிப்புள்ள அரிய பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூரில் உள்ள பிரபலமான மீன் வியாபார கடையில் மத்திய வன குற்றப் பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்து 28 கிலோ அரிய வகை பவளப் பாறைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பவளப் பாறைகளை கடத்துவோருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை வன சட்டப் பிரிவின் கீழ் தண்டனை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்